தாந்திரிகம் எனப்படும் சக்தி வழிபாடு குறித்து விளக்கும் நுால். துர்க்கையம்மன், மாரியம்மன், காளியம்மன் புராணக்கதைகளை எளிய நடையில் கூறுகிறது.சக்தி வழிபாட்டில் அடியெடுத்து வைத்த கம்பர், இளங்கோவடிகள், காளிதாசர், அருணகிரிநாதர், குமரகுருபரர், அபிராமி பட்டர், மகாகவி பாரதியார் என வரிசைப்படுத்தி கூறுகிறது....