Advertisement
இராம.இளங்கோவன்
நெருப்பலையார் பதிப்பகம்
தமிழில் முதன்மையாக உள்ள வெண்பா விபரம், கவிதை யாப்புக்கு ஏற்ற வடிவங்களை அறிமுகம் செய்யும் நுால். வெண்பா...
லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
எளிய முறையில் படைக்கப்பட்ட திருக்குறள் உரை நுால். திருக்குறள் கருத்துகளை புரியும் வகையில் எளிமையாக...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
வள்ளுவரின் இறை கொள்கைகளை எடுத்துக்கூறும் நுால். எந்த குறளிலும் கடவுள் என்ற சொல்லை பயன்படுத்தாமல் ஒரு...
கடலில் மூழ்கியதாக கருதப்படும் குமரிக் கண்டம் குறித்த நுால். மாணிக்கவாசகர் பாடிய மகேந்திர மலை, மேரு மலை, மந்தார...
வ.வே.சு.ஐயர்
முல்லை பதிப்பகம்
வ .வே.சு.ஐயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதிய...
கலியராஜன்
திருக்குறளில் வித்தியாசமான பார்வையை விவரிக்கும் நுால். வாழ்வுடன் திருக்குறளும் அதன் கருத்துகளும் பொருந்தி...
ஆ.ஆனந்தராசன்
நர்மதா பதிப்பகம்
திருவதிகை மனவாசகங்கடந்தார் அருளிய, உண்மை விளக்கத்துக்கு உரை தரும் நுால். செய்யுளின் பொருளை புரிந்து கொள்ளும்...
கோ.மன்றவாணன்
சுய பதிப்பு
தமிழ் மொழியில் சரியான வழிமுறையில் சொற்களை பயன்படுத்த ஆலோசனைகள் கூறும் நுால். தமிழில் புதிய சொற்கள் தகுந்த...
பொ.திராவிடமணி
காலச்சுவடு பதிப்பகம்
புலம்பெயர்ந்து அயல் நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் நுால். இந்த புத்தகம், 14 பேரின்...
குடந்தை பாலு
சங்கர் பதிப்பகம்
தமிழில் ஒன்று போல் ஒலிக்கும் எழுத்துகளில் வரும் சொற்களின் வேறுபாடுகளை எடுத்துக் கூறும் சுருக்கமான அகராதி...
வைரமுத்து
சூர்யா லிட்ரேச்சர் பி.லிட்.,
உலகம் போற்றும் விழுமிய நுால் களுள் தலையாயது திருக்குறள். ‘தண்டமிழின் மேலாம் தரம்’ என்று அறிஞர்களால்...
கவிஞர் சோ.கு.செந்தில்குமரன்
குமரன் பதிப்பகம்
பாரதியின் புதிய ஆத்திசூடி பாடல்களுக்கு விளக்க உரை போன்று அமைந்துள்ள நுால்.ஆத்திசூடி பாடல் ஒரே வரியில்...
பி.வி. சண்முகம்
திருக்குறளில் இன்பத்துப்பாலுக்கு உரை தந்து மெருகூட்டும் நுால்.இன்பத்துப்பாலில் 250 குறள்களில்...
புலவர் இராம.வேதநாயகம்
திருக்குறள் பற்றி பாடப்பட்ட பாமாலைக்கு எளிய விளக்கத்தை எடுத்துக் கூறும் நுால்.திருக்குறள் பெருமை,...
பால்வளன் அரசு
கதிரவன் பதிப்பகம்
திருக்குறள் கருத்துகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த நுால். அறிஞர்களின் அறிவுரை பாதுகாப்பாக...
பொன்.ஜினக்குமார்
கங்காராணி பதிப்பகம்
சமண முனிவர்கள் அருளிய நாலடியாரை அனைத்து தரப்பினரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை...
வெ.நாதமணி
மிகுந்த கவனமுடன் கருத்துக்களை வெளிப்படுத்தும் வெண்பா பாடல்கள்தொகுப்பு நுால். சொற்சுவையும், பொருட்சுவையும்...
பொறியாளர் ஏ.சி.காமராஜ்
திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் நாகரிக உச்சம் பெற்றிருந்ததாக எடுத்துரைக்கும் நுால். இன்றைய...
வெள்ளியங்குடி. மு. நக்கீரன்
மணிவாசகர் பதிப்பகம்
தமிழ் மொழியை பிழையின்றி தக்க வகையில் எழுதச் சொல்லித் தரும் நுால். சரியாக புரிந்து கொண்டு எவ்வாறு தெளிவு பெற...
சங்கை வீ.செயராமன்
ஓய்வுபெற்ற தமிழாசிரியரின் தமிழார்வத்தை புலப்படுத்தும் நுால்.மூன்று பகுதிகளாக கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன....
டாக்டர் ஆறு. அழகப்பன்
உ.வே.சா., படைப்புகளை ஆய்வு செய்துள்ள நுால் செல்லரித்த ஏடுகளை கண்டறிந்து பதிப்பித்த ஆற்றலை, உழைப்பை, உற்று...
முனைவர் ஒளவை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம்
தமிழறிஞர் அவ்வை நடராஜன் எழுதிய மதிப்புரை, முன்னுரை, அணிந்துரைகளின் தொகுப்பு நுால். சிவஞானபோத விளக்கவுரை,...
இரா. இளங்குமரன்
சங்க இலக்கிய நுாலான புறநானுாறு உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பண்டைய இலக்கியத்தில் புறத்திணை செயல்பாட்டை...
கிருங்கை சேதுபதி
வான்மீகியின் ராமாயண மூலக்கதையில் இல்லாத, இரணியன் வதையை அழகுடன் காட்டும் நுால்.கம்பர் தவிர இரணியன் கதையை...
வேகமாக வருது... புயல் பற்றிய முக்கிய அப்டேட் cyclone montha update
மீனவர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! Dhanushkodi
திமுக மாஜி நிர்வாகி பேசும்போது எழுந்து வந்து இடைமறித்த மேயர் Dmk
மக்களை திடீரென தாக்கிய இளைஞர்கள்: பரபரப்பு தகவல் People attacked 4 youngsters sword bottle rasip
பாமக யாருடன் கூட்டணி? பாட்டாகவே பாடிய ராமதாஸ்
விதவிதமான துப்பாக்கியால் ஸ்டைலாக சுட்டு அசத்திய தல Actor Ajith Kumar Tirupur Rifle Club shooting