Advertisement
கோபால்தாசன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாழ்வு அனுபவங்களை சிந்தனை மிக்க கவிதைகளாக தரும் நுால். நீரில் அமிழ்ந்து விடாத பந்து போல் வாழ்வை...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
தமிழறிஞர் உ.வே.சா., எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். விரிவான முன்னுரையுடன் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்...
சீனு ராமசாமி
எழுத்து பிரசுரம்
சுருக்கமாக எழுதப்பட்ட கவிதை களின் தொகுப்பு நுால். அனுபவத்தில் உணர்ந்ததை தனித்துவமாக படைத்திருப்பது சிறப்பாக...
டாக்டர் சு.இராஜையா
மணிமேகலை பிரசுரம்
படைப்பின் அழகை மேற்கோள் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். முதலில் தமிழ்த்தாய் வணக்கம், நான்கே வரிகளில்...
மதுரை வெ.இராமகிருஷ்ணன்
முல்லை பதிப்பகம்
இளமையும், இனிமையும் கலந்த கவிதைகளின் தொகுப்பு நுால். முரண்பாட்டோடு துவங்குகிறது. தமிழ் தாயை, ‘பருவம் மாறா...
மா.செல்லமுத்து
காதல், சமூகம், மனிதம் ஆகிய பொருண்மைகளில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். காதல் கனிரசம்...
மழுவை புரட்சிதாசன்
வனிதா பதிப்பகம்
தன்னம்பிக்கை, தளராத முயற்சியை முன் மொழியும் கவிதைகளின் தொகுப்பு நுால். தோல்வியில் இருந்து வெற்றிக்கு...
கருமலைத்தமிழாழன்
வசந்தா பதிப்பகம்
இலக்கண மரபுப்படி படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இலக்கண அடிப்படையில் அமைந்த 350 எண்சீர்...
டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்
ஆழ்வார்கள் ஆய்வு மையம்
அனுமன் புகழை கம்பர் கவிதை வழியாக விவரிக்கும் நுால். அனுமனை தொண்டனாக ஏற்றுக்கொண்டார் ராமபிரான். அசோகவனத்தில்...
கவிஞர் சி.ஞானப்பிரகாசம்
கீதம் பப்ளிகேஷன்ஸ்
காதல் உணர்வால் இயற்கையை ரசிக்கலாம் என எடுத்துரைக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலகில் எல்லா இடங்களிலும்,...
அ.சரவணக்குமார்
வாமடை
சமூக நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். மிகுந்த நகைச்சுவை தொனியுடன்...
நா.வஜ்ரவேலு
காவ்யா
தலித் சிந்தனை அடிப்படையில் தமிழ், தெலுங்கு கவிதைகளை ஒப்பீடாக விளக்கும் நுால். தலித் இலக்கியத்தின் தோற்றம்,...
அருணா சுந்தரராஜன்
வளரி எழுத்துக்கூடம்
பகுத்தறிவு பற்றிய சிந்தனையை தரும் கவிதை நுால். தேனிலவின் போது நடந்த விபத்தில் மணமக்கள் பலியாகும் நிகழ்வை,...
ஏகாதசி
வேரல் புக்ஸ்
எளிய மக்கள் வாழ்க்கை, ஆதிக்க மனநிலை கொண்டோர் முகங்களை காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். பயணத்தில் ஜன்னலோர...
யாழ் எஸ்.ராகவன்
உணர்வைத் தொடும் கவிதைகளின் தொகுப்பு நுால். தொடர்ந்து வாசித்தால் தெடர் போலவும், தனித்து படித்தால், 100 சிறுகவிதை...
சி.மணி
பகவத் கீதை கருத்து இனிய நடையில் அமைந்துள்ள நுால். கலைமகள் துதியிலிருந்தே கவிதை மழையாக பொழிகிறது. தத்துவ...
செ.புதுார் இல.இரவி
தமிழகம் பதிப்பகம்
சமூக சிந்தனையை கவிதை வடிவில் வெளிப்படுத்தும் நுால். அவலங்களை சாடி, புதிய உலகத்தை தேடி கவிதைகள்...
வல்லிக்கண்ணன்
புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி குறித்த செய்திகளை தரும் நுால். சாகித்திய அகாடமி விருதை 1978ல் பெற்றுள்ளது. புதுமை...
அலமேலு கிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழாக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். அறச் செயல்பாடுகளில் முரண்பாடு,...
முனைவர் எம்.அல்போன்ஸ்
சிந்தனை விருந்தகம்
ஆங்கிலத்தில் முதல் பெண் கவிஞர் எலிசபெத் பாரட் பிரவுனிங்கின் உணர்ச்சி ததும்பும் கவிதைகளின் தமிழாக்க நுால். ...
க.வானமாமலை
தமிழின் அமுதம் பூஜைப்புரை தமிழ்ச்சங்கம்
பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபன் படைப்புகளை ஆய்வுப்பார்வையில் அலசும் நுால். எழுத்தாளருடன் வாசகருக்கு உள்ள...
நாகா
சரோஜினி பதிப்பகம்
சமூகத்தில் நிலவும் யதார்த்தங்களை வெளிப்படையாக கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்பு எங்கு தேனாக...
சி.சரவணகார்த்திகேயன்
கம்ப ராமாயணத்தை நவீன கவிதை வழியாக உரைக்கும் நுால். இளைஞர்களை கவரும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயண...
கவிஞர்.இரா.இராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமியை போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு நுால். ஒன்பது கவிஞர்களின்...
பதினாறு சூரிய உதயங்கள்
நெஞ்சில் நிறைந்த எழுத்தாளர்கள்
கலைமகள் அருள் பெற்ற கதாசிரியர்கள்
கிரிமினல் மேனுவல் பிஎன்எஸ் – பிஎன்எஸ்எஸ் – பிஎஸ்ஏ (ஆங்கிலம்)
கண்டதும் கேட்டதும் 2 பாகங்கள்
மலர்கின்ற பருவத்தில்