Advertisement
ஜிரா
ஸ்நேகா
சோழர்களை வெற்றி கொண்ட பாண்டியர் பற்றி வரலாற்று பின்னணியில் அமைந்துள்ள நாவல் நுால்.தமிழகத்தில் பாண்டியர்...
க.ரவீந்திரநாதன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் வாழ்வு செயல்பாடு சார்ந்த 12 கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் மாறுபட்ட...
சீத்தலைச் சாத்தன்
புஸ்தகா
சுவாரசியம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகமே ஒரு கதையின் தலைப்பில் அமைந்துள்ளது.அதிர்ஷ்டம் அது...
கன்னிக்கோவில் ராஜா
ஊருணி வாசகர் வட்டம்
சிறுவர்களுக்கு நற்பண்பை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஆதித்யாவின் நீலக்குடை, ஒரு கதை சொல்லட்டா,...
கண்ணன் ராமசாமி
யாவரும் பப்ளிகேஷன்
புதிய கோணத்தில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஒவ்வொரு கதையும் முற்போக்குச்சிந்தனைகளை...
மு. கருணாநிதி
தமிழாலயம் பல்கலை ஆய்வு நிறுவனம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடை பேச்சுகளில் சொன்ன குட்டிக்கதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மொத்தம்,...
நன்மாறன் திருநாவுக்கரசு
கிழக்கு பதிப்பகம்
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் வரலாற்றை விவரிக்கும் நுால். சாகசம், சர்ச்சைகளுக்கு குறைவில்லாத அரசியல்...
சித்தி சண்முகநாதன்
மணிமேகலை பிரசுரம்
இலங்கை மலையக கிராமத்தை களமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். இனிய காதல் ஓவியமாக மலர்ந்துள்ளது. மலையகம்...
வான்முகில்
மின்கவி வெளியீடு
கடல் வளத்தை மீட்டெடுக்க போராடுவோரின் வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுனாமியில்...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பிரசுரம்
சமூகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துடிக்கும் இளைஞரின் திறனை விவரிக்கும் நாவல். மாஞ்சோலை கிராமத்தை...
குமார் சுப்ரமணியன்
சுய பதிப்பு
தபால் தலைகளை பயன்படுத்தி ஒருங்கிணைத்து ராமாயண கதையை புதிய கோணத்தில் காட்டும் அரிய நுால்.ராமாயணக்கதை...
முத்தாலங்குறிச்சி காமராசு
காவ்யா பதிப்பகம்
தமிழகத்தின் தென்பகுதியில் சிங்கம்பட்டி ஜமீன் வரலாற்றை தொகுத்து கூறும் நுால். நேரடியாக களஆய்வு செய்து...
கண்மணி
இளா வெளியீட்டகம்
வாழ்வில் அன்பு நிறைந்த பக்கங்களை தேடத் துாண்டும் நாவல். அங்கம்மா என்ற பெண் கதாபாத்திரம் வழியாக கதை நகர்கிறது....
எஸ்.முத்துக்கண்ணு
மனிதர்களின் பன்முக உணர்வுகளை எளிய நடையில் விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழ்மை கண்டு இரங்கிய இணை...
துரை ரத்தினசாமி
மலைவாழ் மக்களின் வறுமையை செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்தியதை மையமாக்கிய நாவல். சட்ட விரோதம் எனத் தெரியாமல்...
துமிலன்
அருணோதயம்
காவல்துறையின் வளர்ச்சி, வரலாற்று தகவல்கள் உடைய நுால். மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு...
கனி விமலநாதன்
இலங்கை தமிழர் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள நாவல். மணி தியாலம் என்றால் மணி நேரம் என்பது அர்த்தம். இது மாதிரி...
குடத்தனை உதயன்
இலங்கைத் தமிழர் மொழியில் அமைந்துள்ள நாவல். வாசிக்கும் போது கதாபாத்திரங்கள் உள்ளத்தில் பதிந்து நங்கூரமிட்டு...
ம.காமுத்துரை
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
குடும்ப பொறுப்புகளை கையிலெடுக்கும் இளைஞரின் போராட்டத்தை கூறும் குறுநாவல். வாழ்க்கை பயணம் விரும்பியபடி...
ஆர்.வி. பதி
சிறுவர் – சிறுமியரின் சிந்தனையை துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கற்பனை வளத்துடன் படைக்கப்பட்டுள்ளது....
டாக்டர் குளோரினா செல்வநாதன்
குற்றச் செயலை மையப்படுத்தியுள்ள விறுவிறுப்பான நாவல் நுால். முத்தையாவின் மகனான சக்திவேல் வழக்கறிஞராகி...
அ.அழகையா
துளசி பதிப்பகம்
நெல்லை வட்டார நடையில் கருத்தாளத்துடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சமூக நிகழ்வுகளை...
அ.கருணாகரன்
சாகரி பதிப்பகம்
நல்ல மனமே குடும்ப உயர்வுக்கு அடிப்படை என எடுத்துரைக்கும் நுால். வாழையடி வாழையாக, மூன்று தலைமுறையில் உதவும்...
தீபன்
புஸ்தக டிஜிட்டல் மீடியா
மகாபாரதம், பாகவதம் காவியங்களை உரை சித்திரமாக படைத்துள்ள நுால்.அரக்கி பூதகியின் பாலையருந்தி அழித்தார் கண்ணன்....
புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை
முதல்வரை கிழித்தெடுத்த பகுதி நேர ஆசிரியர்கள்
அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns
சரியான நேரத்தில் கவனித்த வனத்துறைக்கு பாராட்டு!
எடப்பாடி பிரசாரத்தில் மர்ம கும்பல்: கோவையில் பரபரப்பு: போலீஸ் அட்வைஸ் Edappadi palanisami campai
வலுவான நட்புக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: மோடி pm modi