Advertisement
இரா.அறவேந்தன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்மொழி, பண்பாடு, இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் இலங்கை தமிழர் ஆற்றிய பங்களிப்புகளை முன்வைக்கும் நுால்....
சஞ்சயன் செல்வமாணிக்கம்
காலச்சுவடு பதிப்பகம்
அனுபவங்களின் வழியாக கிடைத்த பாடங்களை எடுத்து சொல்லும் நுால். கதைகள் போல், 28 கட்டுரைகள் புத்தகத்தில் இடம்...
இரஜகைநிலவன்
புஸ்தகா
தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமான கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 13 கட்டுரைகள் இடம்...
கவிஞர் எஸ்.குருசாமி
மணிமேகலை பிரசுரம்
முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை செல்வதற்கு வழிகாட்டும் விளக்க நுால். பாதயாத்திரையில் ஏற்பட்ட...
ராஜி ரகுநாதன்
சுவாசம் பதிப்பகம்
மகாபாரதத்தில் விதுரர் அளித்த போதனைகளை விளக்கும் நுால். சமஸ்கிருத மூலத்தில் 596 ஸ்லோகங்களாக விரிந்திருப்பதை,...
முனைவர் சோ.சேசாச்சலம்
மதங்களின் போதனைகள் அன்பு, நம்பிக்கை அடிப்படையிலானது என உணர்த்தும் நுால். அருளாளர் உபதேசங்கள் உண்மை,...
செ.புதுார் இல.இரவி
தமிழகம் பதிப்பகம்
தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்து கூறும் நுால். சொற்களை முன்வைத்து தனித்தன்மையை விளக்குகிறது.அம்மா, அப்பா,...
யஷ்வந்த்
சத்யா எண்டர்பிரைசஸ்
ஆழ்துளை குழாய் கிணறுக்கு கட்டுப்பாடு விதிக்காதவரை, நிலத்தடி நீரை சேமிக்க இயலாது என உணர்த்தும் நுால்.நீர்நிலை...
ரவி பார்கவன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
மனித எதிர்மறை சிந்தனைகளை அடுக்கும் நுால். விலங்கு, பறவை நற்குணங்கள் மனிதருக்கு தேவையென்கிறது. நாய் போல்...
பி.ஸ்ரீ
முல்லைப் பதிப்பகம்
நாடக வடிவில் வெளிவந்துள்ள நுால். பள்ளி, கல்லுாரிகளில் பாடமாக இருந்த பெருமைக்குரியது. மனோன்மணீயம்- விளக்கமும்...
எஸ்.சக்தி கதிரேசன்
தீ எப்படி உருவாகிறது என்பதை எடுத்துரைக்கும் அறிவியல் விளக்க நுால்; நுணுக்கமாக அலசப்பட்டுள்ளது. தீ விபத்தை...
சாலை செல்வம்
ஹெர் ஸ்டோரீஸ்
பலாத்காரத்தில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வு நுால்.சிறுமியரை சிதைக்கும்...
இரா.சுந்தரேசன்
ஆழமான கருத்துகளை உடைய நுால். பெரும்பாலும் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்கிறதோ என எண்ண வைக்கிறது. சூது,...
பேராசிரியர் க. பரந்தாமன்
இந்திய சமூகத்தின் பன்முக தன்மையை ஆய்வு செய்துள்ள நுால். நீதி பரிபாலனம், ஒழுக்கம், வணிகத்துறையில் ஆய்வு செய்து...
சத்யா பதிப்பகம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் குறித்த தகவல்களை தொகுத்து தந்துள்ள நுால்.முதலில்...
டி.வி.சங்கரன்
பொன் மொழிகளில் சொல்லப்பட்ட கருத்துக்களை விளக்கும் நுால். அகந்தையை விட்டு இறைவனை வழிபட வழிகாட்டுகிறது.இறை...
என்.சி.மோகன்தாஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நாட்டு நடப்புகளை அலசி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதழாளர் அந்துமணி, அரசில் உயர் அதிகார பொறுப்பு...
சுமதி
அல்லையன்ஸ்
செயல்திறன் மிக்க சிந்தனையை துாண்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பெண்களுக்கு தன்னம்பிக்கை, பொறுப்புணர்வை...
சி.எஸ்.ராஜு
குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு அறிவுரை தரும் நுால். தாய்ப்பால் தான் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக...
சந்தியா பதிப்பகம்
இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். நீதிமன்ற வளாகத்திலும், சமூக வெளியிலும் கண்ட நிகழ்வுகளை...
நீதி அரசர் தி.நெ.வள்ளிநாயகம்
இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். நீரின்றி அமையாது உலகு என நிறுவியிருக்கும் பாங்கு...
மு.வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ்
இலக்கியத் துறையில் மகா ஆளுமையாக விளங்கும் வைரமுத்துவின் படைப்பு உலக பரிமாணங்களை, பேராசிரியர்கள் அலசி...
சுரேஜமீ
வாழ்வியல் மதிப்புகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கல்விக்கு அவ்வையார் கொடுத்த...
ஆர்.கே.பாரதநேசன்
பூமியில் நீர்வளத்துக்கு அடிப்படையானது மரம் என்ற கருத்துடன் துவங்கும் நுால். வாழை மரத்தின் சிறப்பையும் புரிய...
அழையாத விருந்தாளி; நடிகரால் பார்லி., நிலைக்குழு கூட்டம் ரத்து
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு