Advertisement
வேங்கடேச நடராஜன்
பிருந்தாவனம்
நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை, அலங்காரம் மிக்க நடையில் அற்புதமாக சொல்லும் நுால். பெரியபுராணம் எப்படி...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
தேவாரப் பதிகங்களை பதிப்பித்த போது உ.வே.சா., தொகுத்த குறிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள நுால். சைவத்...
சீத்தலைச்சாத்தன்
புஸ்தகா
அரிதான பல்வேறு தகவல்களால் நிரம்பி வழியும் அற்புத நுால். ருத்திராட்ச மரங்கள் நேபாளத்தில் மட்டுமின்றி,...
பேராசிரியர் எண்ணம் மங்களம் அ.பழநிசாமி
மணிமேகலை பிரசுரம்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை மீதான பாடல்கள், விளக்க உரைகளோடு அமைந்த பக்தி பெருக்கும் நுால். பழனி...
சைதை முரளி
சுவாசம் பதிப்பகம்
திருப்பதி கோவில் பற்றிய நுால். பூஜை, விழா, ஆராதனைகளில் பங்கு பெறும் வழிமுறைகளை விளக்குகிறது. கீழ்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஆத்மாவை, பரமாத்மாவுடன் ஐக்கியமடையச் செய்யும் சிவயோகம் பற்றி விளக்கும் நுால். அமிர்த மார்க்கம் பற்றி விளக்கம்...
எஸ்.சபாரத்தின குருக்கள்
முல்லை பதிப்பகம்
வேல் மாறல் பாடல்களை விளக்கமாக படிக்கும் முறைகள் பற்றி கூறும் நுால். திருத்தணியில் உதித்த குகனின் வேல்...
பி.ஏ.பிரகாசம்
முக்கிய விஷ்ணு கோவில்கள் பற்றிய நுால். ரங்கநாதர் பள்ளி கொண்ட ஸ்ரீரங்கத்துக்கு அவர் பெயரே வந்தது. மதுரகவி தவிர...
ஆர்.வி. பதி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மதுரை அழகர் கோவில் தோசைக்கு புகழ் பெற்றது; காஞ்சிபுரம் இட்லியால் மகிமை பெற்றது. திருக்கண்ணபுரத்தில்...
வி.சண்முகநாதன்
தெய்வீக அனுபவத்துக்கும், வேத அறிவுக்கும் இடையே ஆழமான தத்துவ விவாதத்தை வழங்கும் நுால். தெய்வீகத்தின் உணர்வு,...
கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன்
கம்பர் இயற்றிய ராமாயணக் கதை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ள நுால். படித்த போது, ரசித்து, சுவைத்த பாடல்களை நிரல்...
கே.எஸ்.மணி
சோலைப் பதிப்பகம்
திரேதாயுகத்தில் நிகழ்ந்த ராமாயணத்தை நாடக வடிவில் தரும் நுால். ரகு குலத்தில் ராமன் தோன்றிய நாள், கோள் பற்றி...
பி.சுவாமிநாதன்
வேதம், யாகம் போன்றவை என்றென்றும் போற்றப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தும் நுால். ஸ்ரீஆதிசங்கரரின்...
ஆ.தி.பகலன்
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
வள்ளலார் வலியுறுத்திய சமரச சன்மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வு, உயிரிரக்கம் உள்ளிட்ட கருத்துகளை விளக்கும்...
செலின் ராய்
நர்மதா பதிப்பகம்
கர்மா பற்றிய கேள்விகளுக்கு விடை சொல்லும் நுால். துன்பத்திற்கு காரணத்தை விளக்குகிறது. கர்மாவை ஐந்து வகையாக...
ப. வீரராகவன்
அமைதி, மகிழ்ச்சியுடன் வாழ வழி கூறும் நுால். நல்வாழ்வுக்கு பழந்தமிழ் புலவர் அவ்வையார் காட்டும் வழியை...
முனைவர் செ.ஜகந்நாத்
பவித்ரா பதிப்பகம்
கம்பராமாயண கருத்துகளை விளக்கும் நுால். கதாபாத்திரங்கள் பற்றி பல கோணங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ராமாயண...
முனைவர் கு.சடகோபன்
தசாவதாரங்களில் பரசுராமன் பற்றி விவரிக்கும் நுால். திருவனந்தபுரம் அருகே திருவலத்தில் கோவில் உள்ளதை அறிய...
இரா.விஷ்ணுவர்தன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பகவத் கீதையை பாமரரும் அறியும் வகையில் விளக்கங்களுடன் அமைந்த நுால். துவக்கத்தில் பகவத் கீதை குறித்த...
வி.ஜி.முத்துகிருஷ்ணன்
சபரிமலையில் சுவாமி அய்யப்பனை காண, புனித யாத்திரை செல்வோரின் அனுபவங்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகம், 50...
வால்மீகி ராமாயணத்தை முதலாகக் கொண்டு கம்பர் இயற்றிய ராமாவதாரம் தமிழ்க் காவியம் ஆறு காண்டங்களுடன் அமைந்துள்ள...
கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகா பெரியவர், சித்தி அடைந்த பிறகும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை கூறும் நுால். ...
ஆலய தரிசனம், விழாக்களும் விசேஷங்களும் என்ற பிரிவுகளில், 45 கட்டுரைகள் உடைய புத்தகம். சனி பகவானால் விநாயகரை...
ம.பொ.சி.,
வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று நுால். போதனைகள், லட்சிய பாதையில் செயல்பாடு குறித்து விரிவாக தரப்பட்டு உள்ளது....
அத்தை என்னும் ஆளுமை
கெட்டது யாராலே?
மேகங்களின் பேத்தி
இந்திய திருநாட்டின் தியாக தீபங்கள்
நீ மகராசியாயிரு ஜானகி
குறுந்தொகை மூலமும் உரையும்