Advertisement
முனைவர் செ.ஜகந்நாத்
பவித்ரா பதிப்பகம்
கம்பராமாயண கருத்துகளை விளக்கும் நுால். கதாபாத்திரங்கள் பற்றி பல கோணங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ராமாயண...
முனைவர் கு.சடகோபன்
சுவாசம் பதிப்பகம்
தசாவதாரங்களில் பரசுராமன் பற்றி விவரிக்கும் நுால். திருவனந்தபுரம் அருகே திருவலத்தில் கோவில் உள்ளதை அறிய...
இரா.விஷ்ணுவர்தன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பகவத் கீதையை பாமரரும் அறியும் வகையில் விளக்கங்களுடன் அமைந்த நுால். துவக்கத்தில் பகவத் கீதை குறித்த...
வி.ஜி.முத்துகிருஷ்ணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சபரிமலையில் சுவாமி அய்யப்பனை காண, புனித யாத்திரை செல்வோரின் அனுபவங்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகம், 50...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
வால்மீகி ராமாயணத்தை முதலாகக் கொண்டு கம்பர் இயற்றிய ராமாவதாரம் தமிழ்க் காவியம் ஆறு காண்டங்களுடன் அமைந்துள்ள...
பி.சுவாமிநாதன்
கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகா பெரியவர், சித்தி அடைந்த பிறகும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை கூறும் நுால். ...
சைதை முரளி
ஆலய தரிசனம், விழாக்களும் விசேஷங்களும் என்ற பிரிவுகளில், 45 கட்டுரைகள் உடைய புத்தகம். சனி பகவானால் விநாயகரை...
ம.பொ.சி.,
முல்லை பதிப்பகம்
வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று நுால். போதனைகள், லட்சிய பாதையில் செயல்பாடு குறித்து விரிவாக தரப்பட்டு உள்ளது....
ஆன்மிகத்தை ஆராயும் அரிய நுால். சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதிகளை தேடி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறது. ...
வே.வரதசுந்தரம்
மணிமேகலை பிரசுரம்
இலங்கை திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோவில் சிறப்பம்சங்களை தெரிவிக்கும் நுால். சரணாகதி உணர்வுடன் அம்பாளை...
அ.கா.பெருமாள்
மாறுபட்ட அமைப்புள்ள திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் பற்றிய நுால். தமிழக பாணியா, கேரள பாணியா என்ற...
இளங்கோவன்
‘கவலைக்கு இடம் கொடுக்காதீர். கடவுள் நிச்சயமாக உங்கள் தேவைகளை கவனித்து கொள்வார். உங்கள் மீது நீங்கள்...
லட்சுமி ராஜரத்னம்
புத்தகப் பூங்கா
அவதார புருஷன் ராமன் கதையாக மலர்ந்துள்ள நுால். நீதி படும் துன்பம், அநீதி ஆடும் ஆட்டம், பின் அழிவு என உலகுக்கு...
சரஸ்வதி சுவாமிநாதன்
இதிகாசத்தை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதைகளாக தரும் நுால். வீட்டுப் பாடங்களை முடித்து அயர்ந்திருப்போர்,...
உமா கல்யாணி
ஆன்மிக தேடலுடன் உருவாக்கப்பட்டு உள்ள நுால். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழகத்தை ஆன்மிக பூமியாய் ஆக்கியதை...
பி.கே.நாராயணன்
விநாயகரின் அறுபடை வீடுகள் பற்றி எடுத்துரைக்கும் நுால். முருகனுக்கு தம்பியாக வட மாநிலங்களில்...
ஸ்ரீகாஞ்சி மகா பெரியவாவின் வாழ்க்கை, அவரது ஆன்மிக செயல்பாடு, திருவுளங்கள் பற்றிய நுால். அனுபவமிக்க...
மூலகுரு சு.இராமமூர்த்தி சுவாமிகள்
மனித பிறவியின் பெருமையை உரைக்கும் நுால். சூரிய வெப்பத்தின் முக்கால் பங்கை மேல்நோக்கியும், கால் பங்கை...
தில்லை எஸ்.கார்த்திகேய சிவம்
ஆதி சைவர்கள் நல வாழ்வு மையம்
சிவஞானபோதத்தை சைவ உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள நுால். இந்த புத்தகத்தில் வடமொழி...
மறைமலை ராதா
ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்த மத ஞானியர் கருத்துகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். உலகில் உண்மை மட்டும்...
கந்தபுராண ஞானஸபை
இறைவனை பற்றுவதற்கான வழிமுறையை எடுத்துரைக்கும் நுால். ஆன்மா உலக வாழ்வில் விருப்பங்களை அடையவும், வெற்றி...
ஆன்மிக தகவல்களால் நிரம்பி வழியும் நுால். மகாவிஷ்ணுவுக்கு பொருள் எங்கும் நிறைந்தவர் என்கிறது. அவருக்கு...
குருதேவ் ஸ்ரீசுவாமி சிவானந்த மகராஜ்
எம்.அருணாசலம்
சனாதன தர்மம் போதிக்கும் அற நெறிகளின் தொகுப்பு நுால். போதனைகள் படித்தால் தவறு வராது என அறிவுரைக்கிறது. முதல்...
பாவலர் இரா.பானுமதி
கவித்தேடல் பதிப்பகம்
திருமால் அவதாரத்தின் சிறப்பை மரபு நெறி மாறாது தந்துள்ள பக்தி பாசுரங்களின் பாமாலை நுால். ஜாதி, மதம் என்ற...
கம்பனும் மில்டனும் ஒரு புதிய பார்வை
ஒரு தனித்துவமான காடு
மெளரிய சாம்ராஜ்யமும் சோழ சாம்ராஜ்யமும்
திப்பு சுல்தான்
இளவரசரின் கனவு
சிங்கத்தின் குகையில் விருந்து