மும்பை சென்று பிழைப்பு நடத்தி, வணிகம் செய்து, பதவிகளில் அமர்ந்து வாழ்ந்து வரும் நூற்றுக்கு மேற்பட் டோர்களைப் பற்றிய விவரங்களடங்கிய புத்தகம். இத்துடன் அங்கு உள்ள கலாசார, ஆன்மிக, தொண்டு மையங்களைப் பற்றிய அனேக விஷயங்கள். மேலும், மும்பை வந்து சில அமைப்புகளில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள்...