Advertisement
காலச்சுவடு பதிப்பகம்
கட்டுரைகள்
மேற்கு தொடர்ச்சி மலையின் மாஞ்சோலையை புவியியல், நிலவியல், சூழலியல் ரீதியில் ஆராயும் நுால். சோலைக்காடு வளமானதையும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றியும் அலசுகிறது. அந்நிலத்தில் மாறி மாறி அமைந்துள்ள அதிகாரம் பற்றியும்...
வரலாறு
மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதியை பூகோள ரீதியாக அலசி அங்கு வாழும் மக்கள் வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். பசுமை மிக்க சோலைக்காடு, உற்பத்தி சார்ந்த இடமாக உருவாகியுள்ளதை விளக்கமாக சொல்கிறது.மாஞ்சோலை பகுதியில் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெரிவிக்கிறது. அங்கு பணிபுரியும் மக்களின்...
வாருங்கள்... சீரடி சாய்பாபாவை தரிசிப்போம்!
காவ்யா சண்முகசுந்தரத்தின் பண்பாட்டுத் தடம்
பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரனாரின் இலக்கியப் படைப்பு ஆளுமைத் திறன்
அம்பேத்கரும் அயோத்தி தாசரும்
ஸௌராஷ்ட்ர இலக்கியம்
கருணாகரன் எனும் பாக்கியவான்!