Advertisement
காலச்சுவடு பதிப்பகம்
கட்டுரைகள்
மேற்கு தொடர்ச்சி மலையின் மாஞ்சோலையை புவியியல், நிலவியல், சூழலியல் ரீதியில் ஆராயும் நுால். சோலைக்காடு வளமானதையும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றியும் அலசுகிறது. அந்நிலத்தில் மாறி மாறி அமைந்துள்ள அதிகாரம் பற்றியும்...
வரலாறு
மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதியை பூகோள ரீதியாக அலசி அங்கு வாழும் மக்கள் வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். பசுமை மிக்க சோலைக்காடு, உற்பத்தி சார்ந்த இடமாக உருவாகியுள்ளதை விளக்கமாக சொல்கிறது.மாஞ்சோலை பகுதியில் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெரிவிக்கிறது. அங்கு பணிபுரியும் மக்களின்...
தினமலர் எக்ஸ்பிரஸ்
கண் கட்டி கஸ்டடியில் இருக்கும் வெனிசுலா அதிபர்
நான்கரை ஆண்டுகளாக முதல்வர் வாய் திறக்காதது ஏன்?
பின்னலாடை தொழிலை ஆளப்போகும் AI தொழில்நுட்பம்! AI Technology
25 ஆண்டு கோரிக்கை இன்று நிறைவேற்றம்!
TAPS திட்டம் நல்லதா, கெட்டதா? உண்மையை உடைத்த தந்தை, மகன்