Advertisement
மணிமேகலை பிரசுரம்
கதைகள்
மணிமேகலைப் பிரசுரம்,4,தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017....
சுவாதி பதிப்பகம்
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு)...
வெளியீடு:சுவாதி பதிப்பகம், 54, ராஜாபாதர் தெரு, தியாகராய நகர் சென்னை-600017.போன்:28152688,...
-...
பணம், பதவி வந்தால் நல்ல மனம், குணம் பறந்தோடி விடும் என எச்சரிக்கும் நாவல். அன்பை புறந்தள்ளி ஆணவம் நிலை கொள்வதால் ஏற்படும் பாதிப்பை எடுத்துரைக்கிறது. மாப்பிள்ளையாய் வந்தவனை மரணத்தில் தள்ளி, மகளின் வாழ்க்கையை பாலைவனமாய் ஆக்கிய பாதக தந்தையை மையப்படுத்தி உள்ளது. ஜாதியை மறுக்கும் பெண்ணின் வாழ்க்கை...
சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தக தலைப்பாக அமைந்த கதையில் மருமகள் வந்த பின்னும் மாமியார், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அம்மா வீட்டுக்கு போவதை கூறுகிறது. ஒரு கதை, கரடி கராத்தே என்ற மையப்புள்ளியில் சுழல்கிறது. எல்லா கதைகளின் ஊடாகவும் மெல்லிய நகைச்சுவை தவழ்கிறது. பெரும்பாலானவை திருப்பத்துடன்...
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்
முஸ்லிம் கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு ஆலோசனை
பள்ளியில் ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு; ஹிந்து முன்னணியினர் 78 பேர் கைது
‛என் மகளை தத்தெடுத்து நல்வழிப்படுத்துங்கள் : சர்ச்சை சிறுமியின் தாய் பிரதமருக்கு கோரிக்கை
பீஹார் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல்; பிரசாந்த் கிஷோர் வெற்றி
பிரதமர் மோடி குறித்து வாய்கொழுப்பில் பேசிய பெண்; தவறை உணர்ந்ததால் வழக்கு பதியவில்லை