Advertisement
மணிமேகலை பிரசுரம்
கதைகள்
மணிமேகலைப் பிரசுரம்,4,தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017....
சுவாதி பதிப்பகம்
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு)...
வெளியீடு:சுவாதி பதிப்பகம், 54, ராஜாபாதர் தெரு, தியாகராய நகர் சென்னை-600017.போன்:28152688,...
-...
பணம், பதவி வந்தால் நல்ல மனம், குணம் பறந்தோடி விடும் என எச்சரிக்கும் நாவல். அன்பை புறந்தள்ளி ஆணவம் நிலை கொள்வதால் ஏற்படும் பாதிப்பை எடுத்துரைக்கிறது. மாப்பிள்ளையாய் வந்தவனை மரணத்தில் தள்ளி, மகளின் வாழ்க்கையை பாலைவனமாய் ஆக்கிய பாதக தந்தையை மையப்படுத்தி உள்ளது. ஜாதியை மறுக்கும் பெண்ணின் வாழ்க்கை...
சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தக தலைப்பாக அமைந்த கதையில் மருமகள் வந்த பின்னும் மாமியார், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அம்மா வீட்டுக்கு போவதை கூறுகிறது. ஒரு கதை, கரடி கராத்தே என்ற மையப்புள்ளியில் சுழல்கிறது. எல்லா கதைகளின் ஊடாகவும் மெல்லிய நகைச்சுவை தவழ்கிறது. பெரும்பாலானவை திருப்பத்துடன்...
அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி; திருச்செந்துார் கோவிலில் லஞ்சம் வசூலித்த ஊழியர்கள் டிஸ்மிஸ்; அர்ச்சகருக்கு தடை
திருச்செந்தூரில் மாறு வேடத்தில் அமைச்சர் சபாஷ்! லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,
அறநிலையத்துறையில் மாற்றம் வேண்டும்!
பரந்துார் புது விமான நிலைய பணிகள் நிறுத்தம்; தொழில் பூங்கா அமைக்க அரசு ஆலோசனை
மே.வங்கத்தில் ஆட்சி மாற்றம் எதிரொலி: வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்