சிறிய வடிவத்தில் கையடக்கமாக வந்துள்ள குறுநாவல் நுால். ஒரு பெண் எழுத்தாளரின் சுயசரிதைக்கு நெருக்கமாக நின்று பேசுகிறது.வாழ்வும் மரணமும் எதிரெதிர் ஆனவை அல்ல. மரத்தில் மறைந்திருக்கும் வேர் பகுதியும், வெளிப்பட்ட கிளை பகுதியும் போல ஒன்றோடொன்று பின்னி பிணைந்தவை என்பதை வலியுறுத்துகிறது.விபத்தா, தற்கொலையா...