மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, எழுத்து, அரசியல் என பல துறைகளின் வித்தகர்களை பற்றி பாடல்கள் நிறைந்த நுால். சாதனைகள் குறித்து சிறுவர்கள் அவசியம் அறிந்து முன்னுக்கு வர வேண்டும் என்ற கருத்தில் சின்ன சின்ன வரிகளில் எழுதப்பட்டுள்ளது. மொத்தம் 112 பெருந்தகைகளை போற்றும் பாடல்கள் நிறைந்துள்ளது. மக்கு மாணவன்...