சனாதன தருமத்தையே அடியோடு அழிப்பது என்றால், பெற்றோரை மதித்து நடத்தல், அறவழியில் வாழ்தல், அனைவரையும் நேசித்தல், பிறருக்கு உதவுதல், கடமையைச் சரியாகச் செய்தல் போன்ற எல்லா நல்ல விஷயங்களை அழிப்பதாக பொருள்படும். இனிமையான வார்த்தைகளை பேச வேண்டும். இனிமையாக இருப்பதாலே பொய்யை பேசக் கூடாது. இதுதான் சனாதன...