சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் பன்முக செயல்பாடுகள் குறித்த நுால். வ.உ.சி.,யின் இளமை பருவம் முதல், இறுதிக் காலம் வரை நடந்த நிகழ்வுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. அவரது வீரம், தியாகம், கொடையுள்ளம், தமிழ் பற்று குறித்து தக்க சான்றுகளுடன் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் துயர் போக்க வக்கீலாக...