வாழ்க்கை எளிமையாக அமைந்து விட்டால், நேர்மையாக வாழ்வது சுலபம் என எடுத்துரைக்கும் நுால். கலெக்டராக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. கடமை தவறாத ஊழியர்களின் வைராக்கியத்தையும் சொல்கிறது. கறார் அதிகாரியின் செயல், அவருக்கு எதிராக திரும்புவதை எடுத்துரைக்கிறது. நேர்மையுடன்...