சனாதனம் வெறும் சடங்கு முறையல்ல. அதுவே, வாழ்வுக்கான வழிமுறை என்பதை விளக்கும் நுால்.இது, வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை. சனாதன தருமத்தின் உயிர் மூச்சே சத்தியம் தான். நம் அரசு சின்னத்தில் இருக்கும் வாக்கியம், ‘சத்யமேவ ஜயதே’ என்பதாகும். அதாவது வாய்மையே வெல்லும். அனைவரையும் கடவுளாகப் பார்ப்பது என்பது...