குருவாயூர் கோவிந்தன் வரலாற்றை தந்துள்ள நுால். சமஸ்கிருதத்தில் நாராயணீயம் பாகவத புராண அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பக்தி பரவசமும், வேதாந்த கருத்துகளும் நிறைந்துள்ளது. பாவமும், அர்த்தமும் குறையாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. நுாறு தசகங்கம், ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை உடையது. பகவான் வைபவம்,...