பாரதியார் ஒரு சித்த புருஷர். அவரின் கவிதைகள், பொதுவாக எளிமையானவை என்றாலும், அவர் காலத்திலேயே சில புரியாமல் இருந்ததால், அவற்றுக்கு அவரே பொழிப்புரை எழுதி உள்ளார். இக்காலத்திலோ, திரைப்படங்களில் வந்த அவரின் பாடல்களைத் தவிர மற்றவை, மக்களுக்கு தெரிவதே இல்லை. பல புரிவதில்லை.எனவே, அவரின் பாடல்களுக்கு...