சிறப்பான வாழ்வுக்கு சிந்தனைகளை தொகுத்து தரும் நுால். மதக் கருத்துகளின் குவியலாக உள்ளது. உண்மையான புகழ் எது, சமய நல்லிணக்கம் தேவை, பசித்தவனுக்கு உணவு கொடுப்பது நம் கடமை, தேவை மத ஒற்றுமை, உயர்வு தாழ்வு கூடாது, வெற்றிக்கு வழி, இறந்தும் வாழ்பவர்கள், எல்லா புகழும் இறைவனுக்கே போன்ற தலைப்புகளில் தகவல்கள்...