பக்கம்: 128 நீதிக்கதைகள் படிப்பது, பொழுது போக்குவதற்கு மட்டுமில்லாமல், நம் மனதையும் செம்மைப்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. இக்கால இளைஞர்கள், பலர் நீதிக்கதைகளை நன்கு ஓதாதினால் தான் தீய பழக்கங்களுக்கு அடிமைப்படுகின்றனர். கல்விச் சாலைகளிலும் நீதிபோதனைகள் குறைந்து விட்டன; இதற்குக் காரணமாக இருக்கலாம்....