Advertisement
வனிதா பதிப்பகம்
வரலாறு
வெளியீடு: வனிதா பதிப்பகம், 9-ஏ,மேக்மில்லன் காலனி, நங்கைநல்லூர், சென்னை-61. தொலைப்பேசி: 22245324, 22245253. 11,நானா தெரு,பாண்டி பஜார்,தி.நகர்,சென்னை-17....
இலக்கியம்
வனிதா பதிப்பகம், 9-ஏ, மேக்மில்லன் காலனி, நங்கைநல்லூர், சென்னை-61. தொலைப்பேசி: 22245324, 22245253. 11, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. தொலைப்பேசி:...
பொது
வனிதா பதிப்பகம், 9-ஏ, மேக்மில்லன் காலனி, நங்கைநல்லூர், சென்னை-61. தொலைப்பேசி: 22245324, 22245253. 11, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. தொலைப்பேசி: 42070663....
சூடாமணி பிரசுரம்
கவிதைகள்
கவியரங்குகளில் பங்கேற்று பாடிய கவிதைளையும்ம், பத்திரிகைகளில் எழுதியவற்றையும் தொகுத்து அமைக்கப்பட்டுள்ள நுால். தமிழ் மொழியை வாழ்த்தி பாடிய வெண்பாக்கள், கவிஞரின் மரபுக்கவிதை புலமைக்கு கட்டியம் கூறுகின்றன. வள்ளுவர், சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், பாரதியாரை போற்றிப் பாடிய பாடல்கள் அணி சேர்க்கின்றன....
சத்யா எண்டர்பிரைசஸ்
கதைகள்
ஒரு அமானுஷ்ய திரைப்படத்துக்கான கதையை நாவலாக்கியது போன்ற கதை. ஒருவனுக்கு நாக தோஷம். அவனைக் கொல்ல விதிக்கப்பட்ட நாகத்துக்கு பால் வார்க்கும் கோகிலாவின் காதலனே அவன். பாசம், காதல், மர்மம் என, மாறி மாறி விறுவிறுப்பாக பயணிக்கிறது...
ஆன்மிகம்
அரிய தகவல்களின் குவியலாக மலர்ந்துள்ள நுால். ஹிந்து மதத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல், வந்ததை எல்லாம் சிந்தையிலே ஏற்றுக்கொண்டு, வழித்தடம் தெரியாமல் தவிப்போருக்கு, நேரிய வழியை காட்டுகிறது.முக்கிய நான்கு விரதங்களும், சடங்குகளும், தத்துவங்களும் முறையாக விளக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர், ஷண்மதஸ்தாபனம்...
புராணங்களில் சூரியனைப் பற்றி சொல்லப்பட்டுள்ள செய்திகளை தொகுத்து தரும் நுால். அறிவியல் பார்வையில் சூரியன் இயக்கத்தையும் எடுத்துரைக்கிறது.விவரிக்க இயலாத ஆச்சரியம் நிறைந்தது சூரியன். புராணங்கள் பலவகையாக வர்ணித்துள்ளன. துதித்து போற்றியுள்ளன. உலகம் முழுதும் பல பெயர்களில் சூரியன் அழைக்கப்படுகிறது....
மாங்காடு காமாட்சி அம்மன் அருளை வெளிப்படுத்தும் அமானுஷ்ய சம்பவங்கள் உடைய நாவல் நுால்.கோவில் சிவாச்சாரியார் சொன்ன உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டுள்ளது. பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர், எந்த ஆபத்தில் இருந்தும் தப்பித்து விடுவர் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.மாங்காடு காமாட்சி ஊசி முனையில் ஒற்றைக்...
தமிழ் நாடகக்கலை வரலாற்றை உள்ளது உள்ளபடி தெரிவிக்கும் நுால். தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் நாடகம் என்ற சொல் இடம்பெற்றுள்ளதை எடுத்துக்கூறுகிறது. கூத்து என்ற சொல் நாடகத்தை குறிப்பிட்டதை அறியத் தருகிறது. தமிழகத்தில் நாடகத்தால் புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்வை சுருக்கமாக எடுத்துரைக்கிறது....
அகில இந்திய தலைவர்களையே அதிர வைத்த தமிழக பாஜ தந்திரசாலிகள்
பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; அனல் பறக்குது அரசியல் களம்!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றாளிகளுக்கு மரண தண்டனை
இபிஎஸ் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Tamil Nadu Election Prediction 2026 இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்: தினமலர் -சாணக்யா கருத்துக்கணிப்பு
அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதியா?: செந்தில்பாலாஜி கேள்வி