Advertisement
மணிமேகலை பிரசுரம்
விவசாயம்
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பது பழமொழி. முப்போகம் விளைந்த நன்செய் நிலங்கள், நிரம்பிய வாய்க்கால்கள் அடைத்து, சாக்கடை கால்வாயாகி, புன்செய் நிலமாகி பின், விலை நிலமாவதையும், உணவுக்கான எதிர்காலத்தையும்...
கவிதைகள்
திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை வரிகளிலேயே கருத்துரை இடம் பெற்றுள்ளது.‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்ற குறளுக்கு, ‘இம்மங்கையே சிறந்ததொரு குடும்பத்தின் தலைவி; மனதின் தெளிவான உறுதி கற்பேயாகும்’...
கூட்டணி பேரத்தில் திட்டமிட்டு காய்நகர்த்தும் வைகோ! Vaiko
அரசின் பிடிவாதத்தால் கட்சிக்கு பாதிப்பு உண்டாகும் என திமுக சீனியர் நிர்வாகிகள் கவலை! Thiruparankundr
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மலை உச்சியில் தீபம் ஏற்றாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய இந்து அமைப்பினர்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் எற்றினால் ஸ்டாலின் ஏன் பதறுகிறார்
தினமலர் எக்ஸ்பிரஸ்