Advertisement
மணிமேகலை பிரசுரம்
விவசாயம்
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பது பழமொழி. முப்போகம் விளைந்த நன்செய் நிலங்கள், நிரம்பிய வாய்க்கால்கள் அடைத்து, சாக்கடை கால்வாயாகி, புன்செய் நிலமாகி பின், விலை நிலமாவதையும், உணவுக்கான எதிர்காலத்தையும்...
கவிதைகள்
திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை வரிகளிலேயே கருத்துரை இடம் பெற்றுள்ளது.‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்ற குறளுக்கு, ‘இம்மங்கையே சிறந்ததொரு குடும்பத்தின் தலைவி; மனதின் தெளிவான உறுதி கற்பேயாகும்’...
தத்துவம்
வாழ்வு அனுபவங்களை பாடமாக்கியுள்ள நுால். உலகுடன் சேர்ந்து வாழும் வகையில் கருத்துகளை கூறுகிறது. சொல் ஆற்றலின் சிறப்பை எடுத்துரைக்கிறது. நல்ல வார்த்தையால் நாணயமாக வாழ முடியும் என்பதை விளக்கி சொல்கிறது. நாவை காத்து நட்புடன் வாழ அறிவுரைக்கிறது. எண்ணங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி...
தினமலர் எக்ஸ்பிரஸ்
தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம்
பிரச்னைக்கு தீர்வு காண போர்க்கொடி தூக்கும் குடியிருப்போர் நலச்சங்கம்! Covai Airport Expansion
ரயில் கட்டண உயர்வு வலிக்காமல் செருகும் ஊசியா?
கட்டணம் உயர்வு மட்டும் அல்ல, வசதிகள் குறைப்பு!
விஜய் வெறும் தளபதி அல்ல வெற்றி தளபதி!