Advertisement
ஸ்ரீ ராஜேஸ்வரி
கதைகள்
பக்கம்: 90 ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சைவ சித்தாந்தம் என்று, 32 சின்னஞ்சிறு கட்டுரைகளும், கதைகளுமாய் குறிப்பாகச் சிறுவர்களை மனதில் கொண்டு, மிக எளிய ஆங்கிலத்தில் அருமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார்...
ஆசிரியர் வெளியீடு
கவிதைகள்
பக்கம்: 114 பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிஞர். இந்த நூலில் அவர் எழுதிய கவிதைப் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வெண்பாவில் பாட்டெழுதும் திறமை பெற்றவர் என்பதற்கு அடையாளமாக, இந்த நூலில், தேவாரம் போல ஒரு செந்தமிழ் நூல் இல்லையென/ நாவாரச் சொல்லுவேன் நான்...
ஆன்மிகம்
சிலிர்ப்பூட்டும் ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறு. இதிகாச - புராண - இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து வீரபத்திரர் வரலாற்றை ஆசிரியர் எழுதியிருக்கிறார். சில சமஸ்கிருத சுலோகங்களையும், கவிதைகளையும் புதிதாகப் புனைந்துள்ளார். சிவகங்கை நகர், கோட்டப்பத்து அகமுடையர் எட்டு வீட்டுப் பங்காளிகளின் குலதெய்வமான...
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொடரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
இயக்கம் துவக்கிய முதல் நாளிலேயே அண்ணாமலைக்கு 10 லட்சம் பேர் ஆதரவு!
யூடியூபர் மாரிதாஸ் கைது
அண்ணாமலையை நம்பி போக வேண்டாம் பா.ஜ.,வினருக்கு நயினார் வேண்டுகோள்
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!