Advertisement
ஸ்ரீ ராஜேஸ்வரி
கதைகள்
பக்கம்: 90 ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சைவ சித்தாந்தம் என்று, 32 சின்னஞ்சிறு கட்டுரைகளும், கதைகளுமாய் குறிப்பாகச் சிறுவர்களை மனதில் கொண்டு, மிக எளிய ஆங்கிலத்தில் அருமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார்...
ஆசிரியர் வெளியீடு
கவிதைகள்
பக்கம்: 114 பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிஞர். இந்த நூலில் அவர் எழுதிய கவிதைப் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வெண்பாவில் பாட்டெழுதும் திறமை பெற்றவர் என்பதற்கு அடையாளமாக, இந்த நூலில், தேவாரம் போல ஒரு செந்தமிழ் நூல் இல்லையென/ நாவாரச் சொல்லுவேன் நான்...
ஆன்மிகம்
சிலிர்ப்பூட்டும் ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறு. இதிகாச - புராண - இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து வீரபத்திரர் வரலாற்றை ஆசிரியர் எழுதியிருக்கிறார். சில சமஸ்கிருத சுலோகங்களையும், கவிதைகளையும் புதிதாகப் புனைந்துள்ளார். சிவகங்கை நகர், கோட்டப்பத்து அகமுடையர் எட்டு வீட்டுப் பங்காளிகளின் குலதெய்வமான...
திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூ., வெளியேறியது
நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கோரிக்கைகள் என்னென்ன?
சட்டசபை கூட்டத்துக்கு தயாராகும் உதயநிதி; தினந்தோறும் ஐந்து மணி நேரம் பயிற்சி
நேர்மையாக செயல்படும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு
தவெக உடன் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு: துரை வைகோ