ஆகஸ்ட் 15ல் பிறந்த சத்யா மற்றும் கல்யாணம் ஆகியோரோடு சுதந்திரம் பெற்ற இந்தியாவும், தன் கதைகளை சொல்லும் முக்கோண புதினம். நம் பாரம்பரியம், சுதந்திர தலைவர்களின் லட்சியம் பற்றி பேசும் நூல். காந்தி சுடப்பட்ட போது ‘ஹேராம்’ என கூறவில்லை எனவும் மறுக்கிறது. (இந்நூல் பெற 1800 725 7700/வாட்ஸாப் 75500...