இலங்கை தமிழ் மொழி நடையில் எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால்.இலங்கை உள்நாட்டு போரில் புலம்பெயர்ந்தவர்கள் கதை கண்ணீரில் கலந்துள்ளது. முதன்மை கருவாக காதலே உள்ளது. முதல் கதை, ‘மோனத் தவம்’ புதிய கோணத்தை சொல்லுகிறது. படைப்பும், எழுத்து நடையும் புதுமை. உறவுகளுக்குள் பிரளயங்களை வெடித்து சிதற வைக்கிறது....