புது மாதிரி அமைந்த பேய் கதைகளின் தொகுப்பு நுால். ஒரு கதைக்கும் அடுத்ததற்கும் தொடர்பு இல்லை. ஒன்றைப் படித்ததும் அடுத்து படிக்கும் துாண்டுதல் உருவாகிறது. ஒவ்வொரு விதத்தில் ஆச்சரியம் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. இது எழுத்து ஆற்றலின் சிறப்பை உணர்த்துகிறது. ‘யாரடி நீ மோகினி’ என்ற தலைப்பிலான கதையில்...