மகாபாரதத்தை ஆய்வு நோக்கில் அணுகி பதில் கூறும் வகையிலான நுால். மகாபாரதம் கற்பனை கதையா, உண்மை வரலாறா என்ற கேள்விக்கு, சங்க நுால்களான பெரும்பாணாற்றுப்படை, புறநானுாறு, சிலப்பதிகாரம் மற்றும் செப்பேடு சான்றுகள் தந்து விளக்குகிறது. பாண்டவருக்காக போராடி வீர மரணம் அடைந்த மலையத்துவ பாண்டியன் பற்றி...