ஆங்கிலேய அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட நுால். இந்தியாவின் தென்பகுதியில் நில வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. பல பகுதிகளில் வசித்த மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல் நிலை, அன்றைய சமூக நிலை, திட்டச் செயல்பாடு என தகவல்கள் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் கவர்னராக இருந்த மன்றோவின் கருத்துகளும் ஆவணமாக...