தமிழகத்தில் முத்தரையர் வம்ச வரலாற்றை விரிவாக தரும் நுால். தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலுார், பெரம்பலுார் பகுதிகள், ‘முத்தரையர் நாடு’ என விளங்கியதை கூறுகிறது. சங்க இலக்கியமான அகநானுாற்றில், ‘நீடுநிலை அரைய’ என்ற சொல் குறித்து விளக்கி முத்தரையர் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது. வம்ச...