அப்பர் என்ற திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறையும், அவரது பாடல்களுக்கு விளக்கமும் தரும் நுால். திருநாவுக்கரசர் வாழ்க்கை பெரியபுராணம் உதவியால் எழுதப்பட்டுள்ளது. நோயால் பாதிப்படைந்து, நலம் பெற்றதை விவரிக்கிறது. இறைவனே திருநாவுக்கரசு என பெயர் சூட்டியதை அறிவிக்கிறது. பெரியபுராண பாடல்களும் இடம் பெற்றுள்ளன....