சங்க இலக்கியங்களான புறநானுாறு, பதிற்றுப்பத்தில் செவ்வியல் பண்புகளை கூறும் நுால். பிறர் நலம் பேணல், செய்ந்நன்றி அறிதல், ஈகை பண்பு, கல்வியின் மாண்பு, மக்கள் செல்வம், பகுத்துண்ணல், விருந்தோம்பல் போன்ற செவ்வியல் பண்புகள் பரந்து கிடப்பதைச் சான்றுகளோடு விவரிக்கிறது. இது போன்ற பாடல் தொகுப்பும், சொல்...