வாழ்க்கையை பொருள் நிறைந்ததாக எடுத்துக் காட்டும் நாவல் நுால். கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் சிக்கலை வெளிப்படுத்துகிறது. சமூகப் பழக்கவழக்கம், மனிதநேயம் ஆகியவற்றிற்கு இடையே ஊடாடும் சம்பவங்களுடன் கதையோட்டம் அமைந்துள்ளது. அந்த காலப் பிள்ளைகளுக்கு, பாட்டி வீட்டிற்கு செல்வது மிகவும் பிடித்தமானது. அந்த...