Advertisement
விஜயா பதிப்பகம்
பொது
விஜயா பதிப்பகம், 20 ராஜ வீதி, கோவை - 641 001. போன்:...
கிழக்கு பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி: 044-4200 9601, 4200...
காலச்சுவடு பதிப்பகம்
கதைகள்
பக்கம்: 240, நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார், க.மோகன ரங்கன். 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம்...
கட்டுரைகள்
நாஞ்சில் நாடன் பன்முகம் கொண்ட படைப்பாளி. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்று, 40 புத்தகங்களுக்கு மேல் எழுதிக் குவித்து இருக்கிறார்.இது அவரது, 13வது கட்டுரை நூல். அவரது முந்தைய கட்டுரை நூல்களில் பெரும்பாலானவை பல பதிப்புகள் கண்டவை. எட்டு பதிப்புகள் கண்டவையும் இரண்டு நூல்கள்...
தமிழினி
நுாலாசிரியரின் சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் அரங்கேறி, பலரது பாராட்டை பெற்று, தனி நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில், 16 சிறுகதைகள் இடம்பெற்று உள்ளன. நுாலாசிரியர், இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றுள்ளவர் என்பது, ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது புலப்படுகிறது.இவரது சொல்லாடலும், எழுத்தாற்றலும்...
மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை.ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக்...
நுாலாசிரியர் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளியான, 12 சிறுகதைகளின் தொகுப்பு இது. வட்டார மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை படிக்கும் போது, அந்தந்த பகுதிக்கே சென்று வந்த உணர்வை தருகிறது. குறிப்பாக, கறங்கு என்ற சிறுகதை மலைக்க...
சங்க இலக்கியத்திலிருந்து சில பாடல்களையும், தனிப்பாடல் திரட்டிலிருந்து மிகுதியான பாடல்களையும் எடுத்து ஈர்க்கும் வண்ணம், பொருள் அடர்த்தியோடு வடிவமைத்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். பரந்து பட்ட தேடல் முயற்சியையும், சொல்லின் பொருளைச் சீர்துாக்கி நிறுத்தும் பாணியில் புதுமையையும் காணலாம். சொற்பொருள்...
வாழ்வின் நிகழ்வுகளை சுவாரசியமாக அணுகும் அறம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத முரண்கள், சிக்கல்கள், சமூக அவலங்கள், இலக்கியக் குறிப்புகளுடன் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. கற்றது கைம்மண் அளவே என்பதை உதாரணங்களோடு உணர்த்தி, கல்வி விற்பனைப் பொருளாகி விட்டதை ஆதங்கத்தோடு...
சமையல்
வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் என, பல்வேறு பிரிவுகளாக உணவுகள் வகைப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. அந்தவகையில் நாஞ்சில் நாட்டு உணவுகளை பானம், சோறு, பலகாரம், குழம்பு, பாயசம், மாமிச உணவு என வகுத்து தந்துள்ளார்...
பவித்ரா பதிப்பகம்
கவிதைகள்
வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள், தீராத சோகங்களை வெளிப்படையாக கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தில் எந்தெந்த இடங்களில் மனிதன் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறான் என்பதை, ‘வேற்றுமை தெரிந்த நுாற்றுப்பால்’ கவிதை உணர்த்துகிறது. சமத்துவ நாட்டில், மனிதனுக்கு ஓட்டு போட, ரேஷன் பொருள் வாங்க என அடையாள...
சமூக நிகழ்வுகளை மையமாக்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். தேவையை நிறைவேற்ற எந்த இடத்திலும் ஒரு கூட்டம் எப்போதும் கூடியிருக்கும் என்கிறது. ஒரு வாசகனின் பங்கேற்பை, ‘வாசிப்பு கவிதை’ எதார்த்தம் குறையாமல் வெளிப்படுத்துகிறது. வணிக ரீதியான தாக்கம் மக்களை எந்த வகையில் பாழ்படுத்தும் என சுட்டிக்காட்டுகிறது....
அரசியல்
தேர்தல் கூட்டணியில் நடக்கும் பேரத்தை, சாமானியனின் கேள்வியாக முன்வைக்கும் நுால். மக்கள் பணத்தை கொள்ளையடித்து, பதவிகளை அனுபவித்து கடைசியாக சிலை, மணிமண்டபம் கேட்கும் அரசியல்வாதிகளை சாடுகிறது. சுற்றியும் அயோக்கியர்களை வைத்து, என்னை மட்டும் ஏன் நல்லவனாக படைத்தாய் என இறைவனிடம் முறையிடுகிறது. சட்டம்,...
சிறுவாணி வாசகர் மையம்
நாட்டு நடப்புகளையும், அரசியல் நிலவரங்களையும் அலசி படைக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அரசியல்வாதிகளின் ஒவ்வொரு செயலையும் மிகவும் கிண்டல் நிறைந்த நடையில் தருகிறது. அரசியல் கட்சியினரை ஒவ்வொரு கதையும் கூர்மையாக விமர்சிப்பதாக உள்ளன. எள்ளல் நிறைந்த அபூர்வமான மொழிநடை நகைச்சுவையை துாண்டுவதுடன்,...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்
கர்நாடகாவுக்கு இன்று வராதீங்க! : வாட்டாள் நாகராஜ் அடாவடி
வீடு அருகே புதிய தலைமை செயலகம்: முதல்வர் ஆசையை நிறைவேற்ற அதிகாரிகள் தீவிரம்
வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சத்தை கொடிநாள் நிதியாக வழங்கிய முதியவர்; எழுந்து நின்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்
இளம் தலைமுறையினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத ராகுல்; சசி தரூர் கருத்தால் காங்கிரஸ் புலம்பல்
கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி; திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி