சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை சிறுவர் – சிறுமியருக்கு உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பால சாகித்திய புரஸ்கார் விருதை, 2007ல் பெற்ற மராத்தி கதைகள், ஹிந்தி மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இயற்கையின் இயக்கங்களை அவற்றில் மறைந்து கிடக்கும் பேருண்மைகளை உணர்த்தும் விதமாக கதைகள்...