ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நீதித்துறை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நீதித்துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் இதில் பதிவு செய்துள்ளார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களை, தர்க்க ரீதியில், விமர்சித்துள்ளார். அதேபோல, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்த, வரலாற்று சம்பவங்களையும்...