திருப்பாவை பாசுரங்களுக்கு விளக்கம் தரும் நுால். ஒவ்வொரு பாடலையும் மனதில் தங்க வைக்கும் வகையில் எளிய நடையில் உரை அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பாவை பாடல்களில் உள்ள சொற்களுக்கு தனித்த பொருள் அமைப்பும், அவை சேர்வதால் கற்பனையின் எல்லை விரிவடைந்து நிற்பதையும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பாடலிலும் உள்ள...