Advertisement
தவம்
ஆன்மிகம்
உலகம் முழுக்க இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பிடித்த விஷயம் இது - கதை கேட்பது!கதையைக் கற்கண்டாக்கி - அதைக் கஷாயத்துடன் தரும்போது பலன் நிச்சயம்!அந்த வகையில் மனத்தை ஒழுங்குபடுத்திக் கூர்மையாக்கும் டானிக் இது!- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம்...
கிழக்கு பதிப்பகம்
கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழவார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 0444-4200 9601, 4200 9603, 4200 9604. மாதம் முப்பது நாளும் வெற்றியைக் குவிக்க உதவும் பாஸிடிவ்...
லாவண்யா பதிப்பகம்
வள்ளலாரின் அருட்பா பாடல்களை உள்வாங்கி, கருத்துகளை தெரிவிக்கும் நுால். விண்ணப்பக் கலிவெண்பாவாக வெளிப்படுத்துகிறது.வள்ளலாரின் கொள்கைகளுள் மரணமிலாப் பெருவாழ்வும் ஒன்று. அதை, ‘நோன்பு கொண்டு உன்னை அடைய முயன்ற திருமாலுக்கும் எட்டாத தாமரை போன்ற திருவடி உடையவனே, நீ என்னை எமனுக்குக் காட்டிக் கொடுக்காதே’...
புஸ்தகா
கதைகள்
ராமாயணத்தில் அனுமனைப் போற்றும் வகையில் சுந்தர காண்டத்தைப் புதுக்கவிதை வடிவில் தரும் நுால். கடல் தாவு படலம் முதலாக, திருவடி தொழுத படலம் வரை, 15 அத்தியாயங்களை உடையது. அனுமன், ராம துாதனாக இலங்கை சென்றது, அவன் காலங்கள் கடந்தும் அருள் புரியும் ஆற்றல் கொண்டவன். இந்த இரண்டு அடிப்படைகளில் மாறுபாடு இல்லாமல்...
தேச விரோத சக்திகளுடன் ராகுல்: பகீர் கிளப்பும் தகவல்
உலகை பேசவைத்த மோடி கட்டிப்பிடி வைத்தியம் Modi hug
இஸ்ரேல் பார்லியில் அனல் பறந்த மோடி பேச்சு!
மணல் கொள்ளைக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திய நல்லக்கண்ணு
ஏங்கி ஏங்கி அழுத நல்லகண்ணுவின் தங்கை
நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் mk stalin