Advertisement
தவம்
ஆன்மிகம்
உபநயனத்தைப்பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கும் நூல் இதுவரை வந்ததில்லை. இதுவே முதல். சந்தியாவந்தனம், காயத்ரி மந்திரத்தின் அளவிடமுடியாத சிறப்பு, ஆவணி அவிட்டம் என்று உபநயனம் தொடர்பான அத்தனை தகவல்களுடன்...
டூ வீலர் ஓட்டிகளுக்கு 8 போடுவது எப்படி என்பது தெரியும். நாம்தான் கலாசாரத்தின் அடையாளமாக வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வருடந்தோறும் 8 போட்டு பாலகிருஷ்ணனின் பிஞ்சுக் கால்களைப் பதிக்கிறோமே!குழந்தை, குறும்பன், காதலன், கடவுள்... அடேங்கப்பா இவனுக்கு மட்டுமே இத்தனை அடையாளங்கள்! சீடை, முறுக்கு...
கிழக்கு பதிப்பகம்
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. விலை:ரூ.20. பூணூல் போட்டவுடன் காயத்ரி காத்து ரஷிக்கும் மாதா...
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பாரதமே கொண்டாடும் மகாபாரத...
மணிமேகலை பிரசுரம்
கதைகள்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய நாவல் நுால். பலதரப்பட்ட சமூகத்தில் வாழுவோரை கதா பாத்திரங்களாக உடையது. சமூகங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.தொடர் சம்பவங்களின் அடிப்படையில், ஆறு கதாப்பாத்திரங்களை மையமாகக் கொண்டுள்ளது. வாழ்வில் ஏற்படும் துயரங்கள் விளக்குகிறது. சமூக...
நடைபாதையை காணோம்! சென்னையின் முக்கிய சாலையில் இப்படியா?
5 ஆண்டுகள் கொடுத்தால் பூமியை பசுமையாக மாற்றி விடுவேன் Seeman
உற்பத்தி இந்தியாவில் தான் முடிவில் பின் வாங்காத ஆப்பிள்
தவெக மாநாடு: தொண்டர்கள், ரசிகர்கள் இரவில் முகாம் tvk manadu
தேர்தல் மோசடி வழக்கில் புதிய திருப்பம்: ராகுலுக்கு சிக்கல் Maharashtra elections nagpur police
நேர்மையானவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு கிடையாது Annamalai