அவதார புருஷர் சுவாமி தேசிகர் வாழ்க்கை குறித்த நுால். வைணவ நெறியை பரப்பி, 101 ஆண்டுகள் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. கீதா பாஷ்யம், ஸ்ரீ பாஷ்யம், பகவத் விஜயத்தை இளமையிலேயே உபதேசமாக கேட்டு உணர்ந்து, 20ம் வயதில் வைஷ்ணவா சம்பிரதாய உரை நிகழ்த்தியது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வாதத் திறன் பற்றியும்...