தற்போது, எஸ்.ஆர்.எம்., சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பாலாஜியின், ஏழு சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனம் தளர வேண்டாம் என்பதைச் சொல்லும், ‘தன்னம்பிக்கை’; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைச் சொல்லும், ‘தாகம்’; மனம் விட்டுப்...