Advertisement
ஆழி பதிப்பகம்
கதைகள்
ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600024. போன் : 044 - 4358...
விகடன் பிரசுரம்
கவிதைகள்
இயல்பான எளிய நடையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தில் நிலவும் அவலச்சுவையை காட்சிகளாக காட்டுகிறது.வாசிக்கும் போது அடுக்கடுக்கான காட்சி படிமங்கள் மனதில் பதிகின்றன. கண்ணில் பட்ட மனிதர்களை சித்திரங்களாக வரைந்து நிறுத்துகிறது. சொந்த ஊரில் சிறுவயதில் கண்ட முகங்களை காவியமாக்கியுள்ளது.வாழ்வின்...
எழுத்து பிரசுரம்
சுருக்கமாக எழுதப்பட்ட கவிதை களின் தொகுப்பு நுால். அனுபவத்தில் உணர்ந்ததை தனித்துவமாக படைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது. ஒருவன் சட்டை பையிலிருந்து, இன்னொருவன் சட்டை பைக்கு பணம் போகும் இடைவெளி தான், உலகின் மிக நீண்ட பாதை என்று உழைப்பின் கதியை விவரிப்பது தத்துவமயமாக யோசிக்க வைக்கிறது. புனைவுலக...
பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரனாரின் இலக்கியப் படைப்பு ஆளுமைத் திறன்
அம்பேத்கரும் அயோத்தி தாசரும்
ஸௌராஷ்ட்ர இலக்கியம்
கருணாகரன் எனும் பாக்கியவான்!
தொல் வழிபாடுகளும் விந்தை சடங்குகளும்
மகாகவி பாரதீ 144!