மனிதனை புனிதனாக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கவிதை அல்லது பொன்மொழியுடன் துவங்குகிறது. மேன்மையான அறங்களை வலியுறுத்தும் நிகழ்ச்சி களுடன், கருத்துக்கு வலிமை சேர்க்கிறது. பெரும்பான்மையான நிகழ்வுகள் நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளன....