Advertisement
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
ஆன்மிகம்
ஸ்ரீஇந்து பப்ளிக்கேஷன்ஸ், 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு, (உஸ்மான் ரோடு) த.பை.எண்: 1040, தியாகராய நகர், சென்னை - 600 017, தொலைபேசி : 24313646,...
வெளியீடு: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு (உஸ்மான் தெரு), த.பை. எண்: 1040, தியாகராயர் நகர், சென்னை - 600 017. போன்: 044-24313646,...
சோழன் பப்ளிகேஷன்ஸ்
கதைகள்
சுவைமிக்க சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் நுால். கதைகளை எடுத்தால் படிக்காமல் வைக்க முடியாது. ‘கரும தசை’ என்ற கதை, இறப்பு காரியம் செய்ய ஒருவன் ஜாதகத்தில் இருப்பதைக் குறிக்கிறது. தாய்க்கு இறப்பு காரியம் செய்ய வேண்டியிருக்கும் என கவலைப்பட்ட வேளையில், தந்தை இறந்து விடுவதாக முடிகிறது கதை....
வாழ்க்கை வரலாறு
சித்தார்த்தன் என்ற கவுதம புத்தர் வாழ்க்கை வரலாறு நுால்.துறவு நிலையில் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்ததை பார்த்த பிம்பிசார மன்னன், அரண்மனைக்கு அழைத்து துறவு காரணத்தை அறிந்துகொண்டார். நாட்டில் பாதியை தருவதாகக் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. உடலை புத்தர் வருத்தியது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஞான நிலையை அடைந்த...
சமுதாய புரட்சிக்கு லட்சியத்தோடு பாடுபட்ட சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நுால். ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்த நிகழ்வு, வெளிநாட்டு பயணங்கள், உலக கலாசாரத்திற்கு ஆற்றிய பங்களிப்பு கூறப்பட்டுள்ளன. உபதேசங்கள், உலகெங்கும் ராமகிருஷ்ண மிஷினை நிறுவியது விரித்துரைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற அவரது...
நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரை அறிமுகம் செய்யும் நுால்.முதல் பகுதியில் தாகூரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் எழுதிய சிறந்த சிறுகதைகளின் மொழியாக்கம் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் சுவையான அனுபவத்தை தருகின்றன. இதுபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட, 21 கதைகள்...
மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்த முதல்வர் வாக்குறுதி; பயனாளிகளுக்கு இன்று ரூ.5 ஆயிரம் வரவு வைப்பு
எனக்கு கடன் தந்த நிறுவன உரிமையாளர் என் மகன் என்பது எனக்கு தெரியாது: அண்ணாமலை குறுக்கு விசாரணையில் தடுமாறிய பாலு
ரூ.8,423 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு: வள்ளலார் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தகவல்
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை: கப்பல் வாங்கியது பற்றி கிடுக்கிப்பிடி கேள்வி
உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு