அத்வைத மகரந்தம் தர்க்க ரீதியுடன் சம்பிரதாய முறையில் சொல்லி தரும் அற்புதமான வேதாந்த சாஸ்திர நுால். இதற்கு அழகிய ஆங்கில உரை தந்தவர், தயானந்த சரஸ்வதி சுவாமிகள். அதன் அடிப்படையில் தமிழில் உரை செய்யப்பட்டுள்ளது. லக்ஷ்மீதர கவி, அத்வைத மகரந்த நுாலை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இது, சங்கரருக்கு பின்...