Advertisement
குறிஞ்சி
கதைகள்
பக்கங்கள்: 216; வெளியீடு: குறிஞ்சி, 20ஏ, ஆசிரியர் சங்கக் குடியிருப்பு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49; போன்:...
வனிதா பதிப்பகம்
ஆன்மிகம்
வெளியீடு: வனிதா பதிப்பகம், 9-ஏ,மேக்மில்லன் காலனி, நங்கைநல்லூர், சென்னை-61. தொலைப்பேசி: 22245324, 22245253. 11,நானா தெரு,பாண்டி பஜார்,தி.நகர்,சென்னை-17....
சங்கர் பதிப்பகம்
எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும் அதர்மத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கும். அந்தச் செயல்களின் காரணமாகவே அந்தத் தெய்வங்களை தோஷங்கள் பற்றி இருக்கின்றன. தம்மைப் பற்றிய தோஷங்களை நீக்குவதற்காகவும், ‘பேரானந்த நிலை’ என்பது செயலற்ற...
வேத மந்திரங்களில் தலையான ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை நல்ல முறையில் விளக்கும் நுால். ஒரு மனிதரை, எவர் கைவிட்டாலும், தாய் ஒருபோதும் கைவிட மாட்டாள் என்ற உண்மை நெறியை, அன்னை காயத்ரியுடன் ஒப்பிட்டு குறிப்பிடுவதை மறுக்க இயலாது.மனித குலத்தின் துன்பங்களுக்கு மூல காரணம் அறியாமை என்றும், அந்த அறியாமை இருளை...
தாட்சாயிணியின் உடலை சுதர்சன சக்கரம் துண்டுகளாக்கிய போது, சிதைந்த துண்டுகள் விழுந்த இடமெல்லாம் சக்தி பீடங்கள் எழுந்தன. அவ்வகையில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி போன்ற 51 சக்தி பீட வரலாறு கூறும் நுால். ஒவ்வொரு பீடத்தின் பெயர் காரணம், புராண நிகழ்வுகள், அமைவிடத்தின்...
அழகு பதிப்பகம்
வாராஹி வழிபாடு பற்றி எடுத்துரைக்கும் நுால். பழங்காலத்தில் வழிபாடு இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. மன்னன் ராஜராஜசோழன், போருக்குச் செல்லும் முன் வாராஹியை வழிபட்டது, தஞ்சை பெரிய கோவிலுக்குள் கோவில் கட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறது. ஆறு ஆதாரச் சக்கரங்கள் உடலில் உள்ளன. புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில்...
சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''
டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நெஞ்சை பிழியும் கரூர் துயரம்: காண்பவரை கண்ணீர் மல்க செய்யும் காட்சிகள்