கந்தபுராணத்தில் தவத்தின் அவசியம், மேன்மை, மகிமையை வலியுறுத்துவதை விளக்கும் நுால். திருமால், இந்திரன், முருகன், அம்பிகை கடவுள்கள், அகத்தியர் உட்பட முனிவர்கள், சூரபத்மன் போன்ற அரக்கர்களின் 48 தவங்கள் பற்றிய நிகழ்வுகளும் பெற்ற வரங்களும், அவற்றின் மகிமையும் இடம் பெற்றுள்ளன. இந்திரன் ஊழ்வினை துன்பத்தை...