Advertisement
மணிமேகலை பிரசுரம்
கதைகள்
மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 4, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைப்பேசி: 4342926. தொலைநகல்:...
வண்ணப் படங்களுடன் கண்ணைப் பறிக்கும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால். கொழும்பு நகரம் பற்றி எரிந்ததையும், பெற்றோரை காணாமல் பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி சிறுவனின் பரிதாபத்தையும் ‘அன்பைத் தேடி’ கதை சொல்கிறது. நடந்த அவலங்கள் கண்ணீரை வரவழைக்கிறது.மற்றொரு கதையில் காட்டை விட்டு செல்ல...
பாசத்தை பறைசாற்றும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெகிழ வைக்கும் வண்ணம் இலங்கை தமிழர் வழக்கில் மலர்ந்துள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை படம் பிடித்து காட்டுகிறது முதல் கதை. பரிவிற்கும், பாசத்திற்கும் உதாரணமாக திகழ்கிறது. பணக்கார மமதையால் பிறரை பரிகசிப்பதிலே மகிழ்வு காணும் பெண்ணை, கடவுள் எப்படி கர்வ...
தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் தருவேன்: பா.ஜ., நயினார் நாகேந்திரன் சாடல்
டாஸ்மாக்கில் ரூ.1 கூடுதலாக வசூலித்தாலும் பதவி போச்சு!
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்தார் முதல்வர் விஜய்
பலவித காரணம் சொல்லி பதவி விலகிய 13 ஐஏஎஸ் அதிகாரிகள்!
டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு
தமிழகத்தில் 52 கோவில்களில் இன்று முதல் மொபைல் போன் கொண்டு செல்ல தடை