நாடகமும், கருத்துள்ள கவிதைகளும் இணைந்துள்ள நுால். பருவ வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி பற்றி தெளிவுபடுத்துகிறது. மெய்யான காதல் உணர்வு, வாழ்வில் போட்டி, பொறாமை அதனால் ஏற்படும் மோதல்கள், மோசமான விளைவுகள் பற்றி எடுத்து சொல்லப் பட்டுள்ளன. நாடக கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வசனங்கள்...