வாசகர்கள் கருத்துகள் (1)
கடலோர மக்களின் வாழ்வியலை புத்தகமாக கொண்டு வந்து எழுத்தாளர் ஜெ. சுனில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இந்த புத்தகம் வல்லவலை கிராமத்தைப் பற்றி முழுமையாக அனைவரும் புரியும் படி எழுதப்பட்டிருக்கின்றது இதே போல் எல்லா கிராமங்களும் தங்களுடைய வரலாற்றை எழுத வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகவும் இருக்கின்றது அதற்கு இந்த புத்தகம் ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை




