₹ 250

மகா­பா­ரத பின்­ன­ணியில் மாவீரன் அர்­ஜு­னனை விமர்­சிக்கும் நாவல். அர்­ஜுனன் குறித்த பல்­வேறு கதை­க­ளையும் சேர்த்து ஆங்­கி­லத்தில் உரு­வான படைப்பு இது. பெண் எழுத்­தா­ள­ரான ஆசி­ரியர் சிறப்­பாக அர்­ஜு­னனின் பல்­வேறு சாக­சங்­களை எடுத்­தி­யம்­பு­கிறார்.உண்­மையில் பீமன் தான், பாண்­ட­வர்கள் குலத்தில் அதிகம் தியாகம் செய்­தவன் என்ற கருத்து உண்டு. சகோ­த­ரர்­க­ளையும், திர­வு­ப­தி­யையும் அரக்கு மாளி­கையில் இருந்து மீட்­டது உட்­பட பல செயல்கள், அவ­னது வீரத்தைக் காட்­டு­வன. ஆசி­ரி­யையும் திர­வு­ப­தியை கீசகன் அடைய விரும்­பிய போது, பீமன் தண்­டித்த விதத்தை சிறப்­பாக எழு­தி­யி­ருக்­கிறார். அர்­ஜுனன் பெற்ற வெற்­றிகள், அதே சமயம் அசு­வத்­தாமா கணையில் பாண்­டவர் பட்ட பாடு, கடை­சியில் அர்­ஜுனன் உயிர் விட்டசெயல்ஆகி­ய­வற்றை பாரதக் கதைகள் பாணியில் ஆங்­கில வாச­கர்­க­ளுக்கு படைத்­தி­ருக்­கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை