/ வாழ்க்கை வரலாறு / கர்த்தரின் நாமத்தில்

₹ 170

மலையாளத்தில் வெளிவந்த சுயசரிதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனோநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவரின் வாழ்க்கைக் கதை. கிறிஸ்துவ ஆலயங்களில் சகோதரிக்கு ஏற்பட்ட பிரச்னைகளை மிகைப்படுத்தாமல், கவனமாகத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கன்னியாஸ்திரி வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்தது என்ற சகோதரியின் வார்த்தைகளை உயிரோட்டமாக தந்துள்ளது. பெண்ணாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விளக்கிச் சொல்வது வேதனை கலந்தது. எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம்.-– எம்.எம்.ஜெ.,


வாசகர்கள் கருத்துகள் (1)

Sankarabagam
பிப் 24, 2026 07:11 AM

How to get the above book through online. Please furnish the address of the above publisher


புதிய வீடியோ